மதங்கள் இருப்பது எதார்க்காக தெரியுமா? வாட்சப் வைரல் கதை!!
ஒவ்வொரு மதமும், பிறரை மதிக்க வேண்டும். பிறரின் உணர்வுகளை மதிக்க வேண்டும். ஒற்றுமையோடு வாழவேண்டும் என்பதையே உணர்த்துகிறது. பிறரை தாழ்த்தி தான் நாம் உயர்ந்தவர் என நிரூபிக்க வேண்டும் என அவசியமில்லை. அவரவர் நிலையில் அவரவர் உயர்வு தான். பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவனே உயர்வானவன் என்பதை இந்த வாட்சப் வைரல் கதை உங்களுக்கு எடுத்துரைக்கும். வாட்சப் வைரல் கதை பின்வருமாறு: “ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று கோயிலில் திருப்பணி … Continue reading மதங்கள் இருப்பது எதார்க்காக தெரியுமா? வாட்சப் வைரல் கதை!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed